கை வராத நண்பர்கள் எல்லாம்..
ஒற்றை சொல் கவிதை எழுதலாம்..
உங்களவள் பெயர் எழுதி..
காலை வணக்கம்...கைகூடட்டும் இன்றைய ஆசைகள்.. எல்லாம்!
நீ சிக்கனமாய் சிரித்த போதும்..
செலவாளி நான் முழு மனதையும் கொடுத்து!!!
செலவாளி நான் முழு மனதையும் கொடுத்து!!!
மாறாத விதி.. மறதி..
அதில் விதி மாறலாய்.. முழு மதி அவள் முகம்!
மூன்று அமாவாசை கடந்த பின்னும்...
பௌர்ணமியாய்.. என் மனதில் அவள்..
2ம் சந்திப்பில் புருவம் நெறித்து நீ பார்க்கையில்..
விதி செய்த சதி புரிந்தது!!!