தொண்டையில்..சிக்கி வர தவிக்கும் வார்த்தை ..போல
கை விரலில் வெளிபடா..விந்தையாய் இன்று என் மனகவிதைகள்..
கவிதையாலே பேசிய காலங்கள்.. கவிதையே உன்னாலோ?
உனை தவிர ..வேறு சிந்திக்கா இயலா வழி...
நீ தந்திட்ட இந்த தோல்வியும் சுகம்தான்!!!
பிரிவொன்று சேரலாம்..என சொல்லி பிரிகையில்
அறிய வில்லை.. தண்டவாளத்திற்கு சேரவழியேயில்லை என்பதை
இன்றும் தொடரும் .. என் பயணம்..
ஒரு பக்கம் நானும் மறு பக்கம் உன் நினைவுமாய்..
கை விரலில் வெளிபடா..விந்தையாய் இன்று என் மனகவிதைகள்..
கவிதையாலே பேசிய காலங்கள்.. கவிதையே உன்னாலோ?
உனை தவிர ..வேறு சிந்திக்கா இயலா வழி...
நீ தந்திட்ட இந்த தோல்வியும் சுகம்தான்!!!
பிரிவொன்று சேரலாம்..என சொல்லி பிரிகையில்
அறிய வில்லை.. தண்டவாளத்திற்கு சேரவழியேயில்லை என்பதை
இன்றும் தொடரும் .. என் பயணம்..
ஒரு பக்கம் நானும் மறு பக்கம் உன் நினைவுமாய்..