வெறுமையை தூவி செல்லுகிறது தனிமை..
எதனை அடைகிறேன் என்றே தெரியவில்லை
மனதின் பாரங்களை ஏற்றிவிட்ட ஆசைகளை
கொல்லாமல் கொல்லுகிறேன்..
அவை இறக்கமாலே பல்கி பெருகும் வைரஸாய்
உனக்காய் தோன்றிவிட்ட ஆசைகளை...
உன் பிரிவின் வலியில் நொறுக்க பார்க்கிறேன்..
பணமெனும் மாயப்பேயை கட்டி செல்ல முடியாமல்
தூங்காமல் தூங்க முயலுவேன்....
No comments:
Post a Comment