புரிதல் புதிரில்லாமல் புதியதாய் ..புரிந்து..
புரிந்து புரிந்து..மணம் புரிந்து..
புரிந்து.. முதல் புணர்ந்து.. தளவுற்ற பின்..
புரிதலின் முதல் இடைவெளி..புரியதொடங்குகிறது புதியதாய் புரிதல்!
நீ எனை புறக்கணித்த நொடிகள்..
மலரும் நினைவாய்..
உன் காலடியில் கசங்கிய மனது..
வாட வைத்த உன் வார்த்தைகள்...
ஆனாலும் பூத்தது போலேதான் உள்ளது..காதல்!!
மலரும் நினைவாய்..
உன் காலடியில் கசங்கிய மனது..
வாட வைத்த உன் வார்த்தைகள்...
ஆனாலும் பூத்தது போலேதான் உள்ளது..காதல்!!
நான் முழுதும் ..அறிந்து தெளிந்த விடயம் நீ..
முற்றிலும் புரியாத புதிரும் நீயாய்..
வகுப்பை தாண்டியதும் மறக்கும் பாடமாய்..
அவளின் மீதான புரிதல்..!
முற்றிலும் புரியாத புதிரும் நீயாய்..
வகுப்பை தாண்டியதும் மறக்கும் பாடமாய்..
அவளின் மீதான புரிதல்..!
No comments:
Post a Comment