Tuesday, 17 July 2012

கிறுக்கு


யாராலும் கவனிக்கப்படாத எழுத்துகள்..
அரவம் அலையும் காட்டில் விளைந்திட்ட கனிகளாய்
காளையரே அற்ற கிராமத்தில் கனிந்திட்ட கன்னிகளாய்
மலை உச்சியில் ஊற்றெடுத்து காலில் கடலில் விழும் அருவியாய்
கண்ணாடியில் தன்னையே ரசிக்கும் ரகசிய நோயாய்..
என் எழுத்தை நானே உச்சி முகரும் நோயும்!!??

No comments:

Post a Comment