Friday, 28 September 2012

எழுத்தும்..நடப்பும்

எழுத்துகளை கண்டே மனம் பதைபதைக்க ..இங்கு வெள்ளை கார அரசாங்கமில்லை..
பாரதி எழுத்தும்..பகத்சிங் வீரமும் ஒன்றாய் கண்ட 
உண்மை ஆட்சி இல்லை இங்கு
மக்களை மதிக்காத ...அம்மையார்கள் ஆட்சி
நம் உரிமையை விற்று திங்கும் திருட்டு கும்பலாட்சி
தோரிய மண் விற்ற
கிராணைட் விற்ற
நிலகரி விற்ற..
சிறு வணிகத்தையும் விற்கும்
கள்ள காதலுக்கு பிறந்தவர்களின் கையில் நாடு
அதனில் நாம்..
பதவிற்காய் பெண்மணிகளின் இல்லை பெண்கல்லின்
பாதம் பணியும் வீர ஆண்மகனை கொண்ட நாடு..
என் எழுத்து மட்டும் என்ன செய்யும்..
காசிற்காய் தாய் விற்க துணிந்த இக்கூட்டத்தை????

No comments:

Post a Comment