Friday, 1 March 2013

தனிமை

யாருமற்ற தனிமையில்...
உன் நினைவுகளையும்..
உந்தன் வார்த்தைகளையும் அசை போடும் போது
இந்த தூக்கமின்மை நோயும் சுகமாய்!!

No comments:

Post a Comment