உன் கேசம்..
கலைத்த காற்றுக்கு தெரியுமா..
அந்த கலையலில் சிதைகிறது என் மனமென
கரும் மேக கூட்டத்திலிருந்து..
வெளி வரும் ..பளீர் நிலவாய்..
கலைந்த கூந்தல் ஒதுக்கி பிரகசிக்கும் உன் முகம்..
உனை பிரிந்திருக்கும் நேரம்..
அந்த நிலவு சுடுகிறது..
பார்த்திருக்கும் நேரமோ இந்நிலவு சுட
அமாவாசை நாளில் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதி..
மின்னி மின்னி மறையும் நட்சத்திரங்கள்..
தரையிலிட்ட மீனாய் துடிக்கும் உன் விழிகளாய்
எனை சுட்டு அதனையும் களவாடி போகுது..
போடி...
மரணத்தை விட கொடுமையானது உன் நினைவுகள்
தற்காலிக மரணம் தரும்..
நித்திரையை கொன்று....மிககொடும் அரக்கனாய்
உரு பெற்றுவிட்டது உன் நினைவுகள்!!
போடி..போ..
நீ வேண்டாம்..உன் நினைவு வேண்டாம்..
போடி..போ..
கலைத்த காற்றுக்கு தெரியுமா..
அந்த கலையலில் சிதைகிறது என் மனமென
கரும் மேக கூட்டத்திலிருந்து..
வெளி வரும் ..பளீர் நிலவாய்..
கலைந்த கூந்தல் ஒதுக்கி பிரகசிக்கும் உன் முகம்..
உனை பிரிந்திருக்கும் நேரம்..
அந்த நிலவு சுடுகிறது..
பார்த்திருக்கும் நேரமோ இந்நிலவு சுட
அமாவாசை நாளில் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதி..
மின்னி மின்னி மறையும் நட்சத்திரங்கள்..
தரையிலிட்ட மீனாய் துடிக்கும் உன் விழிகளாய்
எனை சுட்டு அதனையும் களவாடி போகுது..
போடி...
மரணத்தை விட கொடுமையானது உன் நினைவுகள்
தற்காலிக மரணம் தரும்..
நித்திரையை கொன்று....மிககொடும் அரக்கனாய்
உரு பெற்றுவிட்டது உன் நினைவுகள்!!
போடி..போ..
நீ வேண்டாம்..உன் நினைவு வேண்டாம்..
போடி..போ..
No comments:
Post a Comment