Monday, 25 October 2010

காதல் பித்தன்.

கண்மணிகள்..தேவையில்லை

எனக்கு..

அவளை காணாத நேரத்தில்!

கனவில் வரவேண்டாமடி நீ....!?

அதன் பின்..

தூங்குவதையே தொழிலாக்கி விடுவேன்!

சிந்திக்க தெரியாத சிறுவனாய்தான்..இருந்தேன்

அவளை காணும் வரை!

கவிதைகள் எழுதும் பித்தனானேன்..

காதலை அவள் ஏற்காததால்!


No comments:

Post a Comment