எந்தன் கிறுக்கல்கள்
கண்மணிகள்..தேவையில்லை
எனக்கு..
அவளை காணாத நேரத்தில்!
கனவில் வரவேண்டாமடி நீ....!?
அதன் பின்..
தூங்குவதையே தொழிலாக்கி விடுவேன்!
சிந்திக்க தெரியாத சிறுவனாய்தான்..இருந்தேன்
அவளை காணும் வரை!
கவிதைகள் எழுதும் பித்தனானேன்..
காதலை அவள் ஏற்காததால்!
No comments:
Post a Comment