Tuesday, 13 March 2012

ஈழமும்..இறைவனும்!!!


கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற..
மனிதனுக்கு வழியெதுமில்லை..
அது போலத்தான்

எழுதிய எழுத்தை அழிக்க இயலாமல்
தூக்கமின்றி தவிக்கிறேன்..!!!???

இறைவன் சொன்னது..
ஈழத்தமிழனின் நிலை குறித்து..???

No comments:

Post a Comment