மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 13 March 2012
நான் தமிழ் கவிஞன்
முழுமையாய்.. பாரதி படிக்கவில்லை
கம்பன் ஊறுகாய் போல கடித்ததுண்டு
இலக்கணம் அறிந்தால் தலைகணம் வருமென்று விட்டேன்
தமிழுக்கு மதிப்பெண்ணால் ஒரிரு நாட்கள் வந்திட்ட இலக்கியம்
மனப்பாடமில்லையெனில் இந்த சில குறளும் உளறளாய்தான்
நான் தமிழன்.. மேலும் கவிஞன்!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment