Tuesday, 13 March 2012

நான் தமிழ் கவிஞன்


முழுமையாய்.. பாரதி படிக்கவில்லை
கம்பன் ஊறுகாய் போல கடித்ததுண்டு
இலக்கணம் அறிந்தால் தலைகணம் வருமென்று விட்டேன்
தமிழுக்கு மதிப்பெண்ணால் ஒரிரு நாட்கள் வந்திட்ட இலக்கியம்
மனப்பாடமில்லையெனில் இந்த சில குறளும் உளறளாய்தான்
நான் தமிழன்.. மேலும் கவிஞன்!!!!!!

No comments:

Post a Comment