Tuesday, 13 March 2012

FB கிறுக்கல்


கனவுகள் ...
இனிப்பானதோ.. கசப்பானதோ..
அவை தூக்கம் உண்ணும் பட்சிகள்!!

என்னென்ன வார்த்தைகள் சொன்ன பின்பும்
கவிதை தமிழில் காதலுரைத்த பின்னும்
கம்பன் விட்ட வருணனையை கண்டுணர்ந்து சொன்ன பின்னும்
தடுமாறி தோற்று போகிறது...
உன் அழகான மௌனத்தின் முன்
என் ஆடம்பர வார்த்தைகள்..!!!

No comments:

Post a Comment