Tuesday, 20 March 2012

தவறு செய் மனமே..


செய்துவிட்ட தவறுகள் வருந்தி ஓய்ந்த பின்
செய்ய வேண்டிய தவறுகள் வரிசை கட்டி நிற்கும்
ஓய்வெதும் வாழ்வதும் தவறுகள் வழி
தவறி செய்த தவறுகள்..
தவறாமல் செய்வது வாழ்க்கை முறையாய்...
சரியாய் தவறு செய்ய கற்ற கொள்வதே லட்சியமாய்!!

No comments:

Post a Comment