மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 20 March 2012
தவறு செய் மனமே..
செய்துவிட்ட தவறுகள் வருந்தி ஓய்ந்த பின்
செய்ய வேண்டிய தவறுகள் வரிசை கட்டி நிற்கும்
ஓய்வெதும் வாழ்வதும் தவறுகள் வழி
தவறி செய்த தவறுகள்..
தவறாமல் செய்வது வாழ்க்கை முறையாய்...
சரியாய் தவறு செய்ய கற்ற கொள்வதே லட்சியமாய்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment