Tuesday, 20 November 2012

போராட்டம்

ஒவ்வொரு படியும் போராடி ஏறிய பின்..
நன்றியுடன் நோக்குவேன்...
கரம் கொடுத்து தூக்கியவர்களை..
திரும்பி பார்க்கிறேன்..
என் கால்களை கீழ் இழுத்தவர்களை...
அதிக நன்றியுடன்..
என் கால்களுக்கு அதிக வலு தந்தவர்களல்லவா!!!

இரண்டாம் படி விரைவில் ... கிட்டும்

No comments:

Post a Comment