Sunday, 21 November 2010

உதட்டின் வழி...

எங்கு

கற்றாய் பெண்ணே..?

உதடுகள்....

வழி உயிர் உறிஞ்ச!!!

உன் இதயம்..

லப் சொல்ல..

என் இதயம்..

டப் சொல்ல..

இரு இதயமும்..

ஒன்றானது..நாம் ஒருங்கிணைந்த பொழுது!

எனது உள்ளத்தில்

உருவான காதலை

உதடுகள் வழி சொல்வேன்...

உனது உதடுகளை சந்தித்து..!!

உன் அதரத்தை

சுவைத்து..சுவைத்து..

என் உதிரத்தில்

இனிப்பு!!!

என்னை

சுகர் பேஷண்டாக்கு!!!

உன் அதரத்தால்..

என் உதிரத்தை இனிப்பாக்கு!!!


No comments:

Post a Comment