இருக்கின்ற நாளெல்லாம்...
வருந்தும்படி செய்துவிட்டாய்... இறைவா!
இறவாத தமிழ் படைத்தாய்..
ஈழமெனும் கனவு விதைத்தாய்
பல்லுயிரை..இறக்க விட்டாய்
கைகட்டி நிற்க வைத்தாய்..
கண நேரமும் அகலா குற்ற உணர்வையும் தந்திட்டாய்!
வருந்தும்படி செய்துவிட்டாய்... இறைவா!
இறவாத தமிழ் படைத்தாய்..
ஈழமெனும் கனவு விதைத்தாய்
பல்லுயிரை..இறக்க விட்டாய்
கைகட்டி நிற்க வைத்தாய்..
கண நேரமும் அகலா குற்ற உணர்வையும் தந்திட்டாய்!
No comments:
Post a Comment