பணியில் பிணி
விதைக்காமல் அறுப்பதை..
கை கட்டி வேடிக்கை பார்ப்போம்
கழுத்தில் இட்ட மாலை கழுத்தறுக்கும் போதும்...
கட்டுண்டு இருப்போம்..
விதைத்து அறுத்து கோடிமணிகள் அடைத்தனுப்பி
காலி வயிறுடன் உறக்கம் கொள்ளும் விவசாயிக்காய்
கண்ணீர் வடிக்கும் பெருமழை வானம்!!
No comments:
Post a Comment