மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 28 February 2012
கிறுக்கல்..
என்ன எழுதுவென்று தெரியாமலே..
சோம்பி திரிகிறது சிந்தனை குதிரை
காதல் கழனி குடித்து குடித்து ..நிரம்பி போனதால்
கொள்ளு எள்ளு தேடாமல் திரிகிறது
நுனி புல் மேய்வது போல்..
அழுத்தமில்லாமல் கிறுக்கும் சிறுமனம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment