Tuesday, 28 February 2012

கிறுக்கல்..


என்ன எழுதுவென்று தெரியாமலே..
சோம்பி திரிகிறது சிந்தனை குதிரை
காதல் கழனி குடித்து குடித்து ..நிரம்பி போனதால்
கொள்ளு எள்ளு தேடாமல் திரிகிறது
நுனி புல் மேய்வது போல்..
அழுத்தமில்லாமல் கிறுக்கும் சிறுமனம்!!

No comments:

Post a Comment