மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 28 February 2012
பிறவி பயன்..
பழுத்து விழுகிற இலைகள் கூட
மக்கி உரமாகும் மண்ணுக்கு..
இரந்து..இருந்து பின் இறந்து
உரமாகும் மண்ணுக்காவது என்ற பிறவிபயணை
சிதைத்துவிட்டது வளரும் மின் மயானம்!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment