பெய்து விட்டு..போயேவிட்டது மேகம்
சாரல் நிற்கவில்லை மனமதில்
கிழவிக்கு ஒப்பனை போல்
கழுவிவிடப்பட்டு பழைய கட்டிடங்கள்
குடை மறந்த அவளை
நனைத்துவிட்டு போனாய்
நனைந்துவிட்ட பாகங்களை பார்த்துவிட்டு
நடுக்கமேவந்து விட்டது எனக்கு
நல்ல வேளை சீக்கிரம் விலகி போனாய்
நடுக்கலோடு நின்றது போனது!!!
சாரல் நிற்கவில்லை மனமதில்
கிழவிக்கு ஒப்பனை போல்
கழுவிவிடப்பட்டு பழைய கட்டிடங்கள்
குடை மறந்த அவளை
நனைத்துவிட்டு போனாய்
நனைந்துவிட்ட பாகங்களை பார்த்துவிட்டு
நடுக்கமேவந்து விட்டது எனக்கு
நல்ல வேளை சீக்கிரம் விலகி போனாய்
நடுக்கலோடு நின்றது போனது!!!
No comments:
Post a Comment