நான் உன்னிடம்..
நடை மாற்று..
உடை மாற்று..
இன்னும் அதிகம் வசீகரிப்பாய் என்றேன்
எனை பற்றி என்றேன்..
நீண்டது சிந்தனையும் மௌனமும்..
ஊக்கினேன் எனை மாற்றி கொள்ள தயாராய்
எதையும் பிரித்தறிய முடியவில்லை..
எல்லாமும் அழகு என்றாய்
இல்லையடி.. உன்னில் மாற்றம் தேடும்
மனப்பிழை அழகில்லையடி என்றேன்
எனை அழகாக்கவே..
அதிகம் காதலிக்கவே சிந்திக்கும்...
மனமும் மிகு அழகு என்றாய்..
யாரில் மாற்றம் வேண்டும்???
நடை மாற்று..
உடை மாற்று..
இன்னும் அதிகம் வசீகரிப்பாய் என்றேன்
எனை பற்றி என்றேன்..
நீண்டது சிந்தனையும் மௌனமும்..
ஊக்கினேன் எனை மாற்றி கொள்ள தயாராய்
எதையும் பிரித்தறிய முடியவில்லை..
எல்லாமும் அழகு என்றாய்
இல்லையடி.. உன்னில் மாற்றம் தேடும்
மனப்பிழை அழகில்லையடி என்றேன்
எனை அழகாக்கவே..
அதிகம் காதலிக்கவே சிந்திக்கும்...
மனமும் மிகு அழகு என்றாய்..
யாரில் மாற்றம் வேண்டும்???
No comments:
Post a Comment