நீ தந்த வலியில்..
கரம் தலை தாங்க கவிழ்ந்திருந்தேன்..
கண்கள் ஏனோ கட்டுபாடை தொலைத்து
கண்ணீர் முத்தாய் என் பலகையெங்கும்..
நீர் திவளைகளை..ஒன்றினைத்து
உன் பெயர் எழுதி முடித்தது...
என் விரல்கள்-அனிச்சையாய்???!!!
கரம் தலை தாங்க கவிழ்ந்திருந்தேன்..
கண்கள் ஏனோ கட்டுபாடை தொலைத்து
கண்ணீர் முத்தாய் என் பலகையெங்கும்..
நீர் திவளைகளை..ஒன்றினைத்து
உன் பெயர் எழுதி முடித்தது...
என் விரல்கள்-அனிச்சையாய்???!!!
No comments:
Post a Comment