Friday, 18 January 2013

காலம்

காலங்கள் புரட்டி போடும் கடல்கள்...
மலைகள் மண் மேடாய் மாறி போகும்...
காடுகள் .. கடுகளவாய்
வனாந்திரங்கள்..பாலை வனமாய்
மனித குலம் நசித்து போகும்
கடல் பொங்கும்..
ஆழி சூழும் இவ்வுலகில்..
கடைசியாய் விதைத்து போகும்..
நல் நம்பிக்கை ஒன்றை..
மீண்டு விடும் மீண்டும் இவ்வுலகு!!??

No comments:

Post a Comment