காலம் காத்து கொண்டேயிருக்கிறது...
காயப்படுத்துவதற்கு...
கரை தொட அலைகள் வந்தே தீரும்..
அதில் தொலந்தவை வருமா அறிகிலேன்?
காயங்களுக்கு மருந்துகள் கிட்டலாம்..
ஆனால் தழும்புகள் மறையுமா?
குயிலின் இசை அழகாய்...
அதிலுள்ள சோகம் புரியாமலே??
துவண்டு விட்ட தோள்களே..
இருண்டு விட்ட கண்களே..
அயர்ந்து விட்ட மனமே..
ஏறி இறங்கினால்தான் நீர் வரும் ஏற்றத்தில்..
இருளுக்கு பின்னும் வருகிறது வெளிச்சம் முற்றத்தில்
தொலைத்துவிட்ட நொடிகள் கிடைப்பதில்லை
காயப்பட்ட மனம் மறப்பதில்லை..
இவை மறுப்பதற்கில்லை..
ஆனாலும் இவனிதயம் இறப்பதற்கில்லை..
ஒரு நாள் மழைக்கு காத்திருக்கும்...பாலை மரமாய்
ஒரு நாள் வரும் விடியலுக்காய்...காத்திருப்போம் !!
காயப்படுத்துவதற்கு...
கரை தொட அலைகள் வந்தே தீரும்..
அதில் தொலந்தவை வருமா அறிகிலேன்?
காயங்களுக்கு மருந்துகள் கிட்டலாம்..
ஆனால் தழும்புகள் மறையுமா?
குயிலின் இசை அழகாய்...
அதிலுள்ள சோகம் புரியாமலே??
துவண்டு விட்ட தோள்களே..
இருண்டு விட்ட கண்களே..
அயர்ந்து விட்ட மனமே..
ஏறி இறங்கினால்தான் நீர் வரும் ஏற்றத்தில்..
இருளுக்கு பின்னும் வருகிறது வெளிச்சம் முற்றத்தில்
தொலைத்துவிட்ட நொடிகள் கிடைப்பதில்லை
காயப்பட்ட மனம் மறப்பதில்லை..
இவை மறுப்பதற்கில்லை..
ஆனாலும் இவனிதயம் இறப்பதற்கில்லை..
ஒரு நாள் மழைக்கு காத்திருக்கும்...பாலை மரமாய்
ஒரு நாள் வரும் விடியலுக்காய்...காத்திருப்போம்
No comments:
Post a Comment