Thursday, 16 December 2010

தீராக்காதல்

உனை பிரிந்து ... வருகையில்
நாம் அறியாமலே ..
என்னுடன் வரும் உன் கூந்தல் துளியும்
உன் ஸ்டிக்கர் பொட்டும்..தரும் சிலிர்ப்பு
சொல்லாமல் சொல்லுதடி.. என் காதல் இனும் தீரவில்லை என!!!

No comments:

Post a Comment