Friday, 22 February 2013

காவிரி..அரசிதழில் பதிவு

என் நிலங்கள்..தரிசாய் போகா
அந்திம காலம்.. காணி நிலத்தோடு
நான் நெல்லறுத்து..அரிசியளப்பேன்..
கிராமம் விட்ட சொந்தமனைத்திற்கும்!!
அரசியல் கலக்கா நன்றி...

தஞ்சை மண்ணை காப்பாற்றிய அனைவருக்கும்!!

No comments:

Post a Comment