Saturday, 30 August 2014

வரும்--வரம்

நிச்சயிக்கபட்ட அந்த நாள்..
வந்தே தீரும்..
இடையில்.. முழுதும்
துன்பமான வாழ்க்கையில்..
அவபொது வந்து போகும் சிற்சில இன்பம்..
அனுபவித்து வாழ...

No comments:

Post a Comment