விதைகள் வீழ்ந்த பின்னே..
விருச்சம் வரும்..
இருளின் பின்னே வெளிச்சம் வரும்..
மேகமழிந்தால் மழை வரும்..
அழிதலுக்கு பின்னே ஆக்கம் வரும்..
காத்திருக்கிறேன்..
"நான்" அழிய...???!!
விருச்சம் வரும்..
இருளின் பின்னே வெளிச்சம் வரும்..
மேகமழிந்தால் மழை வரும்..
அழிதலுக்கு பின்னே ஆக்கம் வரும்..
காத்திருக்கிறேன்..
"நான்" அழிய...???!!
No comments:
Post a Comment