மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Thursday, 5 April 2012
தேதி..
ஏதெனும் பாரங்களை ஏற்றி கொண்டே..
நகர்ந்து விடுகிறது இந்த நாட்கள்..
தேதி கிழிக்காமலே ஏன் நகர்கின்றன நாட்கள்..
பத்து தின நாட்களை மொத்தமாய் கிழிக்கையில்..
இந்த வேலையையாவது தினம் ஒழுங்காய் செய்து கிழித்திருக்கலாமோ????
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment