மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 10 April 2012
பருவம்
சொல்லாத சித்திர கதைகள்...
கேக்கப் படாத தாலாட்டு..
பயமுறுத்தாத கும்மிருட்டு..
பகிரப்படாத பொய் சொன்னால் கண்குத்தும் சாமி கதைகள்...
அர்த்தமற்றதாகி கொண்டிருக்கிறது..
"குழந்தை பருவம்"
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment