Tuesday, 10 April 2012

பருவம்


சொல்லாத சித்திர கதைகள்...
கேக்கப் படாத தாலாட்டு..
பயமுறுத்தாத கும்மிருட்டு..
பகிரப்படாத பொய் சொன்னால் கண்குத்தும் சாமி கதைகள்...
அர்த்தமற்றதாகி கொண்டிருக்கிறது.. "குழந்தை பருவம்"

No comments:

Post a Comment