Sunday, 15 April 2012

ஒரு மழை..


கூட்டப்படாத சாலைகளையும்
கவனிக்கப்படாத கட்டிடங்களையும்
கட்டிபிடித்து கழுவிட்டது
கருணை மிகு கார்மேக மழை!!

No comments:

Post a Comment