Tuesday, 10 April 2012

ஓய்வு...???


இனிய இரவும் அதன் நிலவும்..
நினைவுகளை கிளறிவிட்டு நித்திரையை கொன்றுவிட்டு
ஓய்வெடுக்க ஓளிந்து கொண்டது.. பகலவனின் முதுகில்
பகலவனின் சூடும்..பணியின் சுமையும்..
பகலையும் ஓய்வற்றதாக்குகிறது...????
உன் நினைவிகளிருக்கும் வரை ஓய்வின்றியே கழியும் என் நாட்கள்!

No comments:

Post a Comment