மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 10 April 2012
ஓய்வு...???
இனிய இரவும் அதன் நிலவும்..
நினைவுகளை கிளறிவிட்டு நித்திரையை கொன்றுவிட்டு
ஓய்வெடுக்க ஓளிந்து கொண்டது.. பகலவனின் முதுகில்
பகலவனின் சூடும்..பணியின் சுமையும்..
பகலையும் ஓய்வற்றதாக்குகிறது...????
உன் நினைவிகளிருக்கும் வரை ஓய்வின்றியே கழியும் என் நாட்கள்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment