Sunday, 15 April 2012

நிழலும் உனக்காக..


எந்தன் நிழலை தேடி கொண்டிருந்தேன்..
காலை வேளையில் சந்தித்து ..
கண்கள் கதை பேசி கைவிரல் பிரிந்த பேருந்து நிறுத்த ஓரம்
உன் கூந்தலில் தவறிட்ட நானும் மறந்துவிட்ட
ஒற்றை ரோஜாவை ....
வாடாமல் காத்தபடி காத்திருந்தது என் நிழல் !!!

No comments:

Post a Comment