மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Sunday, 15 April 2012
நிழலும் உனக்காக..
எந்தன் நிழலை தேடி கொண்டிருந்தேன்..
காலை வேளையில் சந்தித்து ..
கண்கள் கதை பேசி கைவிரல் பிரிந்த பேருந்து நிறுத்த ஓரம்
உன் கூந்தலில் தவறிட்ட நானும் மறந்துவிட்ட
ஒற்றை ரோஜாவை ....
வாடாமல் காத்தபடி காத்திருந்தது என் நிழல் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment