மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Thursday, 12 April 2012
சிலந்தி..பூ
சிறு இதழ் பிரித்து சிரித்துவிட்டாய்
சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியாய் மனது
சிக்கலை விடுத்து வர சிறிதளவும் முயலவில்லை
சின்னஈர இதழ் விரித்து சிறிதுசிறிதாய் தின்று விழுங்கும்
சிற்றின்பத்திற்காய் தவமிருக்கிறேன்!!!!??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment