பார்த்தவுடன்..வரும் காதல்..
பார்க்காமலே வரும்..காதல்..
களவு புரிபவன் மேல் வரும்.. காதல்..
கற்பழித்தவன் மீதே வரும்.. காதல்..
இப்படி காதலை.. கறிகாய் போல் ஆக்கிய
அத்துனை திரைதுறை அன்பர்களுக்கும்..
வினோதினியின் அன்பு காணிக்கை!!!
ரவுடிகளை.. வீரப்பன்களை...
குடிகாரன்களை.. திருடன்களை..
பெண்கள் பின்னால் அலைபவனை..
கதானாயகனாக்கிய.. அரிவுஜீவிகளே..
அப்பாத்திரங்களை ஏற்று நடித்த நல்லவர்ளே..
நாளைய தலைவர்களே...
சகோதரி வினோதினியின் இனிய வணக்கங்கள்..
உலக காதலர் தினத்திற்கு .. இனிய பரிசு !!
காதலை.. சுவாசித்து காதலை கவிதையாக்கி..
ஒரு தலை காதலை..கூட உயர்த்தி பிடிக்கும்
என் உணர்வுகளை வெறுக்கிறேன்..
பாதகன் இவன் கொண்டதும் காதல் என்றால்..
ஓ காதலே உனை.. வெறுக்கிறேன்!!
இனும் பல வினோதினிகள்.. வெளிச்சம் படாமலே..
காதல் என்பதும்.. காமம் என்பதும்..
நம்மை விரும்புவர்கள் மேல் வர வேண்டும்!!
உலகின் உச்சபட்ச அன்பின் நிலை காதல்..
புத்தனை தாண்டிய சகிப்புதன்மையே காதல்..
மரணிக்கும் வரை மறவாதது காதல்..
மன்னிக்க தூண்டுவது.. காதல்..
எனதருமை சகோதரியே.. இந்த காதலை மன்னித்துவிடு!!
இனும் இவ்வுலகம் மீதம் வைத்திருக்கும்.. அன்பின் ஊற்றுகண் அது..
மன்னித்து விடு.. மன்னித்து விடு..
உன் ஆன்மாவின் துனையை..
அனாதவரற்ற பெண்களுக்கு துனையாக்கிவிடு..
வேண்டம் இனுமொரு வினோதினி!!
பார்க்காமலே வரும்..காதல்..
களவு புரிபவன் மேல் வரும்.. காதல்..
கற்பழித்தவன் மீதே வரும்.. காதல்..
இப்படி காதலை.. கறிகாய் போல் ஆக்கிய
அத்துனை திரைதுறை அன்பர்களுக்கும்..
வினோதினியின் அன்பு காணிக்கை!!!
ரவுடிகளை.. வீரப்பன்களை...
குடிகாரன்களை.. திருடன்களை..
பெண்கள் பின்னால் அலைபவனை..
கதானாயகனாக்கிய.. அரிவுஜீவிகளே..
அப்பாத்திரங்களை ஏற்று நடித்த நல்லவர்ளே..
நாளைய தலைவர்களே...
சகோதரி வினோதினியின் இனிய வணக்கங்கள்..
உலக காதலர் தினத்திற்கு .. இனிய பரிசு !!
காதலை.. சுவாசித்து காதலை கவிதையாக்கி..
ஒரு தலை காதலை..கூட உயர்த்தி பிடிக்கும்
என் உணர்வுகளை வெறுக்கிறேன்..
பாதகன் இவன் கொண்டதும் காதல் என்றால்..
ஓ காதலே உனை.. வெறுக்கிறேன்!!
இனும் பல வினோதினிகள்.. வெளிச்சம் படாமலே..
காதல் என்பதும்.. காமம் என்பதும்..
நம்மை விரும்புவர்கள் மேல் வர வேண்டும்!!
உலகின் உச்சபட்ச அன்பின் நிலை காதல்..
புத்தனை தாண்டிய சகிப்புதன்மையே காதல்..
மரணிக்கும் வரை மறவாதது காதல்..
மன்னிக்க தூண்டுவது.. காதல்..
எனதருமை சகோதரியே.. இந்த காதலை மன்னித்துவிடு!!
இனும் இவ்வுலகம் மீதம் வைத்திருக்கும்.. அன்பின் ஊற்றுகண் அது..
மன்னித்து விடு.. மன்னித்து விடு..
உன் ஆன்மாவின் துனையை..
அனாதவரற்ற பெண்களுக்கு துனையாக்கிவிடு..
வேண்டம் இனுமொரு வினோதினி!!
No comments:
Post a Comment