Friday, 22 February 2013

கருணை..

பிச்சைகாரர்களின் பாத்திரமும்..
பாலைவன மணலும்.. 
காத்துகிடக்கின்றன கருணையை எதிர்பார்த்து!!
கடக்கின்ற கால்களும்..
மிதக்கின்ற மேகமும்..
ஏமாற்றத்தையே..தருகின்ற போதும்..
நம்பிக்கையுடனே நகரும் நாட்கள்...!!!!

No comments:

Post a Comment