Friday, 22 February 2013

குமுதம்-கேவலம்

மிக மிக தவறான ... முன்னுதாரணத்தை 
ஏற்படுத்திவிட்டது..குமுதம்!!
பெரியாரை..மணியம்மையின் பெயர்களை...
90 வயது உடைய முன்னாள் முதல்வரை..
2 மகள்களின் நல்ல அம்மாவை..
மிக கேவலப்படுத்தி உள்ளது!!..

இது ஒரு "பத்திரிக்கை" விபச்சாரமன்றி வேறில்லை..
கண்ணியமற்ற குமுதத்தின் செயலை கண்டிக்கிறேன்!!

கட்சி வேறுபாடின்றி தவறை கண்டிக்கிறேன்..
பத்திரிக்கைகளின்.. மாண்பை காப்பாற்றும் செயல்கள் தமிழ் நிறுவனங்களிடம் இல்லை.

எல்லா வகையிலும்..
தமிழன் தலை குனிய வேண்டிய நிலையே இங்கு!!!

கட்சிகள்..அதன் தலைவர்கள்..
சினிமா..அதன் அரசியல்
ஒரு சார்பு பத்திரிகைகள்..
இதனால்..
ஈழம்..
கூடங்குளம்..
பெரியாறு அணை..
காவிரி நீர்..
மீனவனின் உயிர்கள்..
இனும் பல இழப்புகள் தமிழகத்திற்கு!!

தமிழ்..இனி மெல்ல சாகும்!!

No comments:

Post a Comment