விளைச்சலில்..விளைவெதெல்லாம்
விற்பனைக்கு வருவதில்லை..
விளைவுகளின் வலியும்..
வெளிகொணரப்படுவதில்லை..
வெளிச்சம் தேடும் விட்டில்களாய்..
விளைவுகள் தெரியா செயல்களும்..
வெளிச்சம் தேடி மடியும் விட்டிலை விட
வெளிச்சம் கொடுத்து விட்டு மடியும்..
மின்மினிகள்..சிறந்தவையோ??
எனில் விட்டில்களின்.. வேலைதானென்னவோ??
பயனற்ற வெற்று .. படைப்புகளும் உண்டா படைப்பியலில்...??
வெறும் வெற்றிடம் நிரப்பி...
வெற்று இடம்.. ஏற்படுத்தா போகும்..
சில பல மனிதர்களின் எச்சமா விட்டிலும்??
விற்பனைக்கு வருவதில்லை..
விளைவுகளின் வலியும்..
வெளிகொணரப்படுவதில்லை..
வெளிச்சம் தேடும் விட்டில்களாய்..
விளைவுகள் தெரியா செயல்களும்..
வெளிச்சம் தேடி மடியும் விட்டிலை விட
வெளிச்சம் கொடுத்து விட்டு மடியும்..
மின்மினிகள்..சிறந்தவையோ??
எனில் விட்டில்களின்.. வேலைதானென்னவோ??
பயனற்ற வெற்று .. படைப்புகளும் உண்டா படைப்பியலில்...??
வெறும் வெற்றிடம் நிரப்பி...
வெற்று இடம்.. ஏற்படுத்தா போகும்..
சில பல மனிதர்களின் எச்சமா விட்டிலும்??
No comments:
Post a Comment