ஏனோ..
வெற்றிடத்தை ..அதிகமாக்கியே செல்கிறது
உந்தன் உதட்டளவு வார்த்தைகள்..
என் உளத்தை நிறைக்க..உன் புன்னகை போதும்..
அது இதயத்தில்..தொடங்கியிருப்பின்!! !
விலகி போ..
என்று மரண தண்டனை தராமல்..
உதட்டளவு வார்த்தைகளில்..
கருணைமனு கால சித்ரவதை தருகிறாய்..
உண்மை சொல்லி விலகி போக..
தயக்கமேனோ???
மீதமிருக்கும்..காதலா?? கருணையா?
அமில வீச்சாகுமென பயமா???
கவலை படாதே..
உண்மை காதலில்.. வலி இருக்கும்
பழிக்கு பழி இருக்காது..
எங்கிருந்தாலும் வாழ்க சொல்லும்..
வாயற்ற ஊமையாய்தானடி என் காதலும்..
சொல்லிவிட்டு விலகி விடு..
நேற்றைய நினைவுகளில்..
உன் பெயரை என் குழந்தைக்கு வைப்பேன்!!!
வெற்றிடத்தை ..அதிகமாக்கியே செல்கிறது
உந்தன் உதட்டளவு வார்த்தைகள்..
என் உளத்தை நிறைக்க..உன் புன்னகை போதும்..
அது இதயத்தில்..தொடங்கியிருப்பின்!!
விலகி போ..
என்று மரண தண்டனை தராமல்..
உதட்டளவு வார்த்தைகளில்..
கருணைமனு கால சித்ரவதை தருகிறாய்..
உண்மை சொல்லி விலகி போக..
தயக்கமேனோ???
மீதமிருக்கும்..காதலா?? கருணையா?
அமில வீச்சாகுமென பயமா???
கவலை படாதே..
உண்மை காதலில்.. வலி இருக்கும்
பழிக்கு பழி இருக்காது..
எங்கிருந்தாலும் வாழ்க சொல்லும்..
வாயற்ற ஊமையாய்தானடி என் காதலும்..
சொல்லிவிட்டு விலகி விடு..
நேற்றைய நினைவுகளில்..
உன் பெயரை என் குழந்தைக்கு வைப்பேன்!!!
No comments:
Post a Comment