உள்ளுக்குள்..நீ ஒளிந்திருக்கிறாய்.. என்பது
இனிய காதல் கீதமும்..
கரம் கோர்த்து திரியும்.. காதலர்களும்
ஒரு துளி .. கண்ணீரும்
சிறு ஆற்றாமை தீயையும்..
தருகின்ற நேரமெல்லாம்.. தெரிகிறது!!
இனிய காதல் கீதமும்..
கரம் கோர்த்து திரியும்.. காதலர்களும்
ஒரு துளி .. கண்ணீரும்
சிறு ஆற்றாமை தீயையும்..
தருகின்ற நேரமெல்லாம்.. தெரிகிறது!!
No comments:
Post a Comment