Sunday, 27 June 2010

காமம்...

காமம்..
இது கள்ளி செடியில்..
அல்லி பூக்கள்...
காதலுடன் வந்தால்...

மல்லிகை பூவிலும்..
முட்கள்..
காதல் மறப்பின்!

பதினாறும்...
பறந்து போகும்..
இந்த பசிக்கு..!!!

இரண்டு நிமிடம்...
இந்த உலகத்தின்...
மொத்த சுழற்சியும்!!!


3 comments:

  1. உலகமே அமைதியாய் தோன்றும்...,
    உனக்குள்
    அமைதியடைந்த பின்..,

    ReplyDelete
  2. //இரண்டு நிமிடம்...
    இந்த உலகத்தின்...
    மொத்த சுழற்சியும்!!!//

    கலக்கல் தல ...

    ReplyDelete