மன்னை செந்தில்..
எந்தன் கிறுக்கல்கள்
Tuesday, 29 June 2010
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.........
உன் கண்களில்..
காந்தம் இல்லை பெண்ணே..!
உன் நடையில்..
நளினம் இல்லை கண்ணே..!
உன் அழகு...
அடிக்குமளவு இல்லை அன்பே..!
உன் குரலில்..
கண்டிப்பாக குயில் இல்லை..
இப்படி..எத்துனை இல்லைகள்...
பெண்ணே...உன்னிடம்..
ஆனாலும்...காதல்..
ஆம்.
..அது உன்னுடன் மட்டும்தான்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment