Tuesday, 29 June 2010

சில கிறுக்கல்கள்

கன நேரம்..
கனவில் வருவாயா..நீ!!
உனக்கு கால் மணி நேரம்..
காஸ்டியும் யோசிக்கிறேன்..


உன் ஓர் பார்வையில்..
ஓரடி பள்ளமடி...
என் உள்ளத்தில்...!!

மாலை நேரம்!

உன் சிரிப்பின் முன்..
சூரியனே சுருண்டுவிட்டான்..
நான் எம்மாத்திரம்??

1 comment: