Sunday, 27 June 2010

வழிகாட்டி..கரங்கள்

பாலைவன பயணத்தில்..
மர நிழல் போலத்தான்..
தொலைதூரபயணத்தில்..
வழிகாட்டிகள்!!
என் பயணத்தில்..
தடம் தெரியாது..தடுமாறிய போது..
வழிகாட்டியாய் நின்றாய்...
நன்றி சொன்னேன்..உயிரற்ற உனக்கு..

ஏனோ உனை..
நட்டு வைத்த கரங்களை..
மறந்து போனேன்!!

1 comment:

  1. கைகள் இரண்டால்..கட்டுரை எழுதிய..எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete