Sunday, 27 June 2010

பெற்றோர்கள்

விழுதுகள்.....
மண்ணில் விழுந்த பின்னும்....
நன்றாய் நிலைத்தபின்பும்....

வேர்கள் ஓய்வெடுப்பதில்லை..
உங்களை போல!

No comments:

Post a Comment