Monday, 5 July 2010

நினைவுகள்.....சுகம்..2

நிஜமாய்...
அவனது கரம்பிடித்தாய்!!!!!!!
உன் நிழலுக்கு..ஏன்..
எனை காவல் வைத்தாய்!
அந்த நினைவை....
அந்த தகிப்பை..
தண்ணீருள் குறைக்க நினைத்தேன்...
தாமரையாய் மலர்ந்திருந்தாய்..!!!
விப்பை....
தண்ணியில் ..மறக்க நினைத்தேன்....
கோப்பையின் உரசல்களில்- உந்தன்
சினுங்களை ஒளித்து வைத்தாய்..
லை உச்சியில்...
உரு மாற போனேன்..!
சில்லென்ற காற்றில்.......
ஈர முத்தத்தை...அனுப்பிவைத்தாய்!!!!!!

நீ கலந்திருந்த...
என் இரத்தத்தை.. கரைக்க நினைத்தேன்..
வியர்வையில்..கலைந்த..
உன் நெற்றி பொட்டாய்..நினைவுக்கு வந்தது!!!

உன்னுடன் வாழ வழியும் இல்லை..
உன் நினைவுகளை அழிக்கவும் இயல வில்லை..!!!

என் நிழலை
விலக்கி விட்டேன்...
உன் நினைவுகளின்....
நிழலாய் நான் மாறி விட்டேன்!!!!

நினைவுகளில்..
வாழ்வது...மிகவும் இனியது..
நிஜத்தில் வாழ்வதை விட!!!!!!


1 comment:

  1. EXCELLENT DELLIVERY OF THE KADAL MESSAGE THALAIVARE.....KADAL THOLVIYAYUM AZAHAGA KADAL VETRIYAGA SOLLIYIRUKUM UNGALAKKU ORU "OH"

    ReplyDelete