என் உயிர் குடித்தது போதும்!
கடைக்கண் பார்வையில்
எனை கடைந்தது போதும்!
நேர் பார்வையில்..
என் நெஞ்சு பிளந்தது போதும்!
கீழ் பார்வையிலே..
நான் கிளர்ந்தது போதும்!
நீ தேடும் பார்வையில்தானடி..
நான் தொலைந்தே போனேன்..!
இன்னும் எனை பார்த்து...
ஏன் பெண்ணே ... கொல்கிறாய்!!
இப்படி....
உன் பார்வையில் மட்டும் ஏனடி....
ஓராயிரம் அர்த்தங்கள்!
அதில் ஓர் அர்த்தமாய்...
என் காதல் இராதா என கனவு காண்கிறேனடி!!!!
No comments:
Post a Comment