என்னை அமைதியின் வடிவாய் ஆக்கியருளும்..
பகையுள்ள இடத்தில் அன்பையும்..,
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும்..,
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும்..,
பிழையுள்ள இடத்தில் உண்மையையும்..,
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும்..,
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையையும்..,
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்..,
மருளுள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்..,
தருவாய்.......இறைவா!
- அன்னை தெரசா
No comments:
Post a Comment