Thursday, 8 July 2010

அன்னை தெரசா... அருள் மொழி!!!

இறைவா!
என்னை அமைதியின் வடிவாய் ஆக்கியருளும்..
பகையுள்ள இடத்தில் அன்பையும்..,
தவறுள்ள இடத்தில் மன்னிப்பையும்..,
பிளவுள்ள இடத்தில் ஒற்றுமையையும்..,
பிழையுள்ள இடத்தில் உண்மையையும்..,
ஐயமுள்ள இடத்தில் உறுதியையும்..,
விரக்தியுள்ள இடத்தில் நம்பிக்கையையும்..,
இருள் உள்ள இடத்தில் ஒளியையும்..,
மருளுள்ள இடத்தில் மகிழ்ச்சியையும்..,

தருவாய்.......இறைவா!
- அன்னை தெரசா

No comments:

Post a Comment