Saturday, 3 July 2010

தோல்வி சுகம்....

வேறு ஒருத்தியை...
மணம் புரிவேனடி..
நீ குற்ற உணர்ச்சி...
கொள்ளாமலிருக்கும் பொருட்டு!

உண்மை காதலை
உணர்த்திவிட்டேன்...
அவள் திருமணத்திற்கு.
சாட்சி கையெழுத்திட்ட பொழுது..!!!

உனை மனப்பூர்வமாய்..
வாழ்த்த வழியில்லை..பெண்ணே!
உனையடைந்த மனம்..
இன்னும் எனை வந்து சேரவில்லை..அன்பே!!!!!

No comments:

Post a Comment