மணம் புரிவேனடி..
நீ குற்ற உணர்ச்சி...
கொள்ளாமலிருக்கும் பொருட்டு!
உண்மை காதலை
உணர்த்திவிட்டேன்...
அவள் திருமணத்திற்கு.
சாட்சி கையெழுத்திட்ட பொழுது..!!!
உனை மனப்பூர்வமாய்..
வாழ்த்த வழியில்லை..பெண்ணே!
உனையடைந்த மனம்..
இன்னும் எனை வந்து சேரவில்லை..அன்பே!!!!!
No comments:
Post a Comment