Sunday, 18 July 2010

மழைக்காலம்...

பகலும் இரவும்..
சந்திக்கும்..அந்தி நேரம்
தேகம் சிலிர்க்கும்..
இதமான மழைதூறல்..

வர்ண ஜாலங்கள் காட்டும்..
வானவில் தெரிந்தது வானத்தில்..
வசமிழந்து ... நின்றேன்....
பூமியில் உதித்த வானவில்லை கண்டு..!

பளீர் மின்னல்..
என் இதயத்தி.......ல்
புன்னகைத்த அவள் பார்வை!

மழை தூறிய..
மண் வாசத்தை மறுத்தது நாசி.!!?
எனை கடந்த அவளின் வாசத்தால்..!

உருவாகியது..வெற்றிடம்
என் இதயத்தில்...
புயலென மையம்...கொண்டாள்..
என் மனதில்...!!

மறு நாள்...
காலை தொடும்..கடல் அலைகள்.......

தொடரும்...


No comments:

Post a Comment